Admin

19437 POSTS

Exclusive articles:

தேசமான்ய எம்.ஏ.பாக்கிர் மாக்காரின் 104 ஆவது பிறந்த தின நிகழ்வுகள்!

முன்னால் சபாநாயகரும்,முன்னால் அமைச்சரவை அமைச்சரும்,முன்னால் ஆளுநருமான மறைந்த தேசமான்ய எம்.ஏ.பாக்கிர் மாக்காரின் 104 ஆவது பிறந்த தினம் எதிர்வரும் 12.05.2021 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் பிரகாரம் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வருடாந்தம் ஒளிபரப்பப்படும்...

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு எதிர்வரும் புதன்கிழமை!

ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு எதிர்வரும் புதன்கிழமை (12) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. கொழும்புபெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள் ,...

Covid 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேவை ஏற்படின் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்படும்

Covid 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேவை ஏற்படின் மாவட்ட அல்லது மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிப்பதாக அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

முச்சக்கர வண்டிகளில் சாரதிகள், பொதுப் போக்குவரத்து சாரதிகளுக்கான அறிவித்தல்

பொதுப் போக்குவரத்தின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுகின்றமை தொடர்பில் இன்று (10) விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேருந்துகளில் ஆசனங்களுக்கு ஏற்ற வகையிலேயே பயணிகளை அழைத்து செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடக...

இந்தியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை!

வைத்திய நோக்கத்திற்காக அல்லது வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு சென்றிருக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் விரைவாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும்...

Breaking

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

வாகன உரிமையாளர்கள் எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கும்...

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன்...

கட்டார் மன்னருடன் ஜனாதிபதி விசேட தொலைபேசி கலந்துரையாடல்

வளைகுடா நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி அனுர குமார...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் ஒரு சில பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...
spot_imgspot_img