Admin

19417 POSTS

Exclusive articles:

தபால் நிலையமொன்றில் ஊழியர்களுக்கு கொரோனா!

கொழும்பு - கொம்பனித் தெரு தபால் நிலையத்தின் ஊழியர்கள் 21 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 45 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.  

புத்தாண்டு காலத்தில் அரசாங்கம் செயற்பட்ட விதமே இந்த நிலை உருவாக காரணம்-நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண குற்றச்சாட்டு!

இன்று, நாட்டில் கொரோனா தொற்றுநோய் பரவுவது ஆபத்தாகிவிட்டது. புத்தாண்டுக்கு முன்னர், பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதான தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டதை பொறுப்பற்ற செயலாக நான் பார்க்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர்...

ஆட்சி பீடம் ஏறுகிறது திமுக!

2021 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தலில் 130க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய 10 வருடங்களின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம்...

உலக நாடுகளிடம் இருந்து இந்தியாவுக்கு குவியும் மருத்துவ உதவிகள்!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரிய அளவில் பரவிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முழுக்க நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் புதிதாக...

கொரோனா தொற்று ஒரு தொடக்கம்தானா? இயற்கையின் விதிகள் நமக்குச் சொல்வது என்ன?

க.சுபகுணம் கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் ஒரு தொடக்கம் மட்டுமே. இதுநாள் வரை ஆங்காங்கே இருந்த தொற்றுநோய் பிரச்னைகள் இப்போது உலகம் முழுக்கச் சேதங்களை விளைவிக்கத் தொடங்கியுள்ளன. நாம் இப்போதே சுதாரித்துக்கொள்ளாவிடில், எதிர்கால நிலைமை இன்னும்...

Breaking

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அறிவிப்பு!

இயல்பான நுகர்வின் கீழ் இலங்கையில் எரிபொருள் கையிருப்பு எத்தனை நாட்களுக்குப் போதுமானதாக...

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு இன்று நீதிபதி, சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர்...

Rainco நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஃபௌஸ் அவர்களின் மனைவி காலமானார்

இலங்கையின் வர்த்தகத் துறையில் முன்னிலை வகிக்கும் Rainco (Pvt) Ltd. நிறுவனத்தின்...

எரிபொருள் விநியோக முறைகேடுகளுக்கு 119 தொலைபேசி வசதி

QR குறியீடுகளின்றி  சட்டவிரோதமாக எரிபொருள் பெறும் சம்பவங்களை முறைப்பாடு செய்வதற்கு   119...
spot_imgspot_img