`ஆக்ஸிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம்?!’
ஆக்ஸிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், திமுக,...
உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் தம்புள்ள விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மூன்று நாட்களுக்கு மூடிவிட மாவட்ட கொரோனா வைரசு பரவலை தடுக்கும் வழிநடத்தல் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இங்கு கொரோனா வைரசு தொற்றுக்குள்ளானவர்கள்...
நாடு முழுவதும் நேற்று நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 177 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டியுள்ளதாக காவல்துறை பேச்சாளர்...
முன்னாள் சபாநாயகர் மர்ஹும் ஹனீபா முகம்மதின் 101வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் இன்று (26)மாலை மாலிகாவத்தை இஸ்லாமிய மண்டபத்தில் விஷேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலம் சென்ற எம்.எச் முஹம்மத் முஸ்லிம் சமூகத்தின் ஒரு...
ஈராக்கின் பக்தாத் நகரில் கொவிட் 19 மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்ததால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொவிட் 19 நோயாளிகளில் 27 பேர் மரணமடைந்துள்ளதோடு 46பேர் காயமடைந்துள்ளனர்.எனவே இதன் பின்னர் உயர்மட்ட அதிகாரிகளின் மீது...