கடந்தாண்டு இங்கிலாந்தில் B.1.1.7 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பிறகு தென் ஆப்பிரிக்காவில் B.1.351, பிரேசிலில் P.1 வைரஸ்கள் என உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுகள் கண்டறியப்பட்டன.
கொரோனா இந்தியாவில் அதிவேகமாகப் பரவி...
அரசாங்கத்தால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதில் சீரான முறைமை கடைப்பிடிக்கப்படாமையினால் உரியநேரத்திற்கு அவற்றை வழங்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
பண்டிகைகாலத்தை முன்னிட்டு சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்கள் மற்றும் வறுமை கோட்டிற்குட்பட்ட குடும்பங்களிற்கு 5...
கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பத்தரமுல்லை, ராஜகிரிய மற்றும் ஆமர் வீதி ஆகிய பிரதேசங்களில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.தற்போது கொழும்பில் பெய்து வரும் கடும் மழை...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (23) காலை நவலோகா மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரின் பெர்னாண்டோவைப் பார்த்து சுகம்விசாரித்தார்.
வாரியபொல பிரதேசத்தில் அமைந்துள்ள நிராவிய மற்றும் நிகடலுபொத ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
அப் பகுதிகளில் கொவிட் 19...