மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாக்டர் ஜாகீர் உசைன் மருத்துவமனையில் இன்று ஒட்சிசன் தாங்கியில் திடீரென கசிவு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வாயுக் கசிவை...
நாட்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இன்னமும் நிலவு கிறது என்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு தாக்குதலி லிருந்தும் பொதுமக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என்றும் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்...
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று ஈராண்டுகளாகின்ற நிலையில் அது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (21) பாராளுமன்றத்தில் உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார்.
இதன்போது அவர், இத்தால் ஈராண்டுகளுக்கு முன்னர்...
2020ம் ஆண்டில் உலகில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நாடுகளில் முதல் நான்கு இடங்களிலும் மத்திய கிழக்கு நாடுகளே உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான், எகிப்து, ஈராக், சவூதி...
ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த சாவின், இனரீதியாக வேறுபட்டிருந்த ஏழு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களை நீதிபதியாகக்கொண்ட அமர்வு மூலம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.
அமெரிக்க காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் காவல் அதிகாரி டெரேக் சாவின், ஜார்ஜ்...