வவுனியா செட்டிகுளத்தில் சமுர்த்தி உத்தியோகத்தரொருவரை பொதுமகன் ஒருவர் தாக்கியதால் அரச உத்தியோகத்தர்களாகிய தாம் கடமைக்கு செல்வதற்கு பாதுகாப்பு தேவை எனவும் தாக்கிய நபருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின்...
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள் சில முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் இவ்வாறு விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக...
இந்தோனேஷியாவில் நிலச்சரிவு மற்றும் வரலாறு காணாத கனமழையால் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிழக்கு பிளோர்ஸ் தீவு பகுதியில் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த மக்களுக்கு பேரதிர்ச்சியாக நகரம் முழுவதையும் வெள்ள நீர்...
“கப்பல்துறையில் சாதிக்க விரும்பும் அனைத்து பெண்களும், எதிர்மறையான கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு நீங்கள் நேசிப்பதை அடைய போராடுங்கள். இதுவே பெண்களுக்கு நான் சொல்லும் செய்தி” என நம்பிக்கையுடன் கூறுகிறார் மார்வா.
சில தினங்களுக்கு உலகின் முக்கிய...
இஸ்லாம் மத நம்பிக்கையின் படி, தமது கிரிக்கெட் உடையில் மதுபான விளம்பரம் இடம்பெற கூடாது என்ற சி.எஸ்.கே அணி வீரர் மோயின் அலியின் கோரிக்கையை, அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
சி.எஸ்.கே அணியின் ஸ்பான்சர்களில்...