முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனது சொந்த காணியை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ஆவணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கையெழுத்திட்டுள்ளார்.
சுதந்திரபுரம் பகுதியிலுள்ள 15 ஏக்கர்...
கத்தார் ஏர்வேஸில் பயணிகளுக்கு கிடைக்கக்கூடிய இருக்கை கிலோமீட்டர்(ASK) ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய விமான நிறுவனம் என்ற தனது கவுரவத்தை ஏர்வேஸ் மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இது அதிகாரப்பூர்வ விமான வழிகாட்டி(OAG) தரவுத்தளத்தை...
புத்தளம் நகரினை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் சூழலில் கரிசனை காட்டும் அமைப்பான மிஷன் க்ரீன் ஸ்ரீ லங்கா அமைப்பின் முதலாவது வருடாந்த பொதுக்கூட்டம் அண்மையில் (27) புத்தளம் மன்னார் வீதி ஷங்கர்...
நுவரலியாவில் இன்று கொள்கலன் லாரி மற்றும் முச்சக்கர வண்டி
மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பெண் பயணிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர்...
தேங்காய் எண்ணெய்யில் புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளின் பின்புலத்தில் பாம் ஒயில் வர்த்தகர்களே இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...