வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின்...
தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையைக் கண்டறிந்து அதனைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட மருத்துவக் குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
மாவட்ட...
2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக அதிகரிக்க இலங்கையும் வியட்நாமும் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (08) அறிவித்தார்.
தனக்கும் வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையே...
இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாமிற்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார,...
வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (Tô Lâm), அரச விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு (07) இலங்கையை வந்தடைந்தார்.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச...