கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காசாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் படுபயங்கரமான யுத்தத்தில் கொலை செய்யப்பட்டு ஷஹீதுகளாக்கப்பட்ட காசாவை சேர்ந்த குடும்பங்களிலிருந்து 1000 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு சவூதி மன்னரின் விருந்தினர்...
ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இஸ்லாமிய மற்றும் அரபு மொழி ஆசிரியர்களுக்கு மத்தியில் நடைபெற்ற அல்குர்ஆன் மனனப் போட்டியில்
இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷேக் முஹம்மத் சப்வான் முஹம்மத் பாரூக் (மதனி, அப்பாஸி) முதலாவது இடத்தைப்...
அரசாங்கம், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள மின்சார சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தாக்கல் செய்திருந்த மனு எதிர்வரும் 06 ஆம் திகதி விசாரணைக்கு...
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...
ஜூன் 1 உலக காலை உணவு தினத்தையொட்டி, இலங்கைக்கான துருக்கித் தூதரகத்தில் துருக்கி நாட்டின் பாரம்பரிய காலை உணவுகள் மற்றும் சிறப்பு உணவுகள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன.
துருக்கிக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் செமி லுட்ஃபு...