மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
குறித்த பகுதிகளில் சில இடங்களில் 50...
கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானதையடுத்து புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் மாநாட்டில் கர்தினால்கள் ஒன்று கூடியுள்ளார்கள்.
70 நாடுகளைச் சேர்ந்த 133...
இந்தியாவின் தூண்டுதலற்ற, கோழைத்தனமான மற்றும் சட்டவிரோதமான போர் நடவடிக்கையால் ஏற்பட்ட கடுமையான நிலைமைகளைப் பற்றி தேசிய பாதுகாப்புக் குழு கலந்துரையாடியது.
தேசிய பாதுகாப்புக் குழு (NSC), பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பிரதமர் முஹம்மது ஷெஹ்பாஸ்...
இந்தியாவின் நடவடிக்கை சர்வதேச சட்டங்களின் அப்பட்டமான மீறல்கள் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதற்கிடையே அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினார்.
இதுதொடர்பான அறிக்கையில், "இந்தியாவின்...
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (7) அவர் வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையான போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய,...