கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு வீரா்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்துவாா்கள்; பிறகுதான் இது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று டென்மாா்க் எச்சரித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு...
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கும் போது, அது தற்காலிகமாக செயலிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஏதேனும் விசாரணைகள் இருப்பின் அங்கு குறிப்பிடப்பட்டுள்ள...
அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றுச்சூழல் அமைச்சகம் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு அறிவித்துள்ளது.
அம்புலுவாவ சுற்றுச்சூழல் மண்டலத்தின் மேலாண்மை தொடர்பாக எழுந்துள்ள சிக்கலான சூழ்நிலையை ஆராய சுற்றுச்சூழல்...
இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (10) அதிகாலை 5.30 மணியளவில் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
இன்று அதிகாலை 4.00 மணி நிலவரப்படி, இந்த ஆழ்ந்த காற்றழுத்தத்...
இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள டெல்டா அழுத்த தாழ்வு மண்டலம்வேகமாக நெருங்கி வருவதாக இந்திய வானிலை நிபுணர் செல்வக்குமார் தெரிவித்தார்.
வானிலைத் துறையின் கணிப்புப்படி, ஜனவரி 9 முதல் 13 வரைஇலங்கையின் பல பகுதிகளில் தீவிரமான...