தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த உத்தரவானது இன்றையதினம் (18) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி , மஹிந்த சமயவர்தன ஆகியா...
சுமார் ஒரு இலட்சம் தனியார்துறை ஊழியர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
விடுமுறை எடுக்க முடியாமல் அவர்கள் வாக்களிப்பதை தவிர்த்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும்...
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தது.
42 அமைச்சுக்களுக்கான 21 அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்தனர்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக...
இலங்கை அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இது இலங்கை அணிக்கான ஆறாவது இருதரப்பு ஒருநாள் தொடரின் வெற்றி ஆகும்....
ஒரு முக்கிய பிரச்னையில் ஜே.வி.பினரின் உள்ளத்தைப் புரிந்து கொள்வது என்பது என்னால் ஒரு போதும் முடியாத ஒரு சமாச்சாரம்.
எனது மிக நீண்ட நாள் நண்பரோடு பேசிக் கொண்டு இருந்தேன். அவர் பேராதெனிய பல்கலைக்கழகத்திலிருந்த...