நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் 14 ஆம் திகதி ஆட் பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட் பதிவுத் திணைக்களம் அறிக்கையில் இதனை...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல்...
துருக்கியின் முன்னணி விண்வெளி உற்பத்தியாளர்களான ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் Baykar ஆகியவை உலகின் சிறந்த 50 விமான நிறுவனங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.
2023 ஆம் ஆண்டின் உலகளாவிய தரவரிசையில், FlightGlobal சார்பாக Counterpoint Market...
களுத்துறை மாவட்ட பாடசாலையொன்றில் இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உயர்தர வினாத்தாளில் அரசியல் கட்சி தொடர்பான 05 வினாக்கள் இடம்பெற்றிருந்தமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சு மட்டத்திலோ...
பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று...