எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை) 2,580 முறைப்பாடுகள் கிடைக்கப்...
நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று திங்கட்கிழமை நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவு பெறுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும்,...
இன்றையதினம் (11) நாட்டின் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, ஊவா, தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில்...
ஜப்பானில் இயங்கி வருகின்ற ஜப்பான் இஸ்லாமிய நிலையத்தின் பணிப்பாளராக நீண்டகாலமாக செயற்பட்டு வந்த, ஈராக்கை பிறப்பிடமாகக்கொண்ட, கலாநிதி ஸாலிஹ் சாமிராயி நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் நேற்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் காலாமானார்.
கலாநிதி...
பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 21க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இன்று காலை நடந்த குண்டுவெடிப்பின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலத்த அதிர்வலைகளை...