வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து திங்கள்கிழமை (55) அவசர கூட்டத்தை நடத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக வெனிசுலாவின் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு எதிராக கரீபியன் கடல்,...
இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்காகத் தொழிலாளர் திணைக்களத்தின் இணையவழி முறைப்பாட்டு முகாமைத்துவ அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சின்...
இந்திய இராணுவத் தளபதி இரு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்த வாரம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி...
வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து, முன்னணி சோசலிசக் கட்சி இன்று (05) கொழும்பில் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளது.
வெனிசுலா விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை நிறுத்தவும், லத்தீன் அமெரிக்காவில் பரந்த தலையீடுகளை நிறுத்தவும் போராட்டக்காரர்கள்...
அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ தொடர்பாக, தமிழ்நாட்டின் மனித நேய ஜனநாயக்கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எழுதிய விரிவான கட்டுரையை வாசகர்களுக்கு தருகிறோம்.
தென் அமெரிக்கா நாடுகளில்...