ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மியன்மார் தூதுவர் மலர் தான் டைக் (Malar Than Htaik) இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது
இதில் இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் தூதுவருக்கு விளக்கமளித்த...
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் தனக்கு எதிரான தடையை எதிர்த்து உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் பிரதிவாதிகளில் ஒருவராக முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை பெயரிட உயர்...
”இலங்கை மீதான தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக அவதானிக்கப்படவில்லை” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,” அறுகம்பே உட்பட நாட்டின் பல...
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ண...
2024 ஆம் ஆண்டு மதிப்பீட்டுக்கமைய நாட்டில் 6,762,644 வீட்டுக் கூறுகளும், 46,376 கூட்டு வதிவிடங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தொகைமதிப்பு, புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டின் குடிசன, வீட்டு வசதிகள் தொகை...