முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீண்டும் காவல்துறை சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க காவல்துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இம்முறை அவருக்கு Criminal intelligence Analysis and prevention division பணிப்பாளர்...
சீரற்ற காலநிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம்...
பலஸ்தீன் மேற்கு கரையை ஆக்கிரமித்து காசாவுக்கு எதிரான கொடூரமான யுத்தத்தை ஆரம்பித்திருப்பதன் காரணமாக இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல் இராணுவ வீரரொருவர் இவ்வாறு கூறுகிறார்.
'இந்த யுத்தமானது மற்றுமொரு யுத்தத்தை தோற்றுவிக்கும்....
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள...
பள்ளிவாசல்களில் கடமை புரியும் இமாம்களுக்கான இலவச பாடத்திட்டம் (சிங்கள மொழி) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இப்பாடத்திட்டம் வார நாட்களில் திங்கள் முதல் செவ்வாய் காலை 9:00-11:30 மணி வரை இடம்பெறவுள்ளது.