கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்குவது தொடர்பான தீர்மானம் முன்வரும் வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர்...
வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களிலும் உயர்ஸ்தானிகராலயங்களிலும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் உறவினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் உடனடியாக தவல்களை வழங்குமாறு கேட்டிருப்பதாகவும் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் சிறிய அமைச்சரவை...
நடந்து முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில் 3 கேள்விகள் பரீட்சைக்கு முன்னரே வெளியானது தொடர்பில் எழுந்து சர்ச்சைகளை தொடர்ந்து பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சு...
சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தை கொண்டாடும் இந்த சிறப்பான சந்தர்ப்பத்தில் இலங்கையின் பிரதமர் என்ற வகையிலும் மகளிர், சிறுவர்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையிலும் எனது...
ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில், இந்த விஜயம் ஒக்டோபர் இரண்டாம்...