நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 131 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (09) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட்...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய (09) தினமும் தடுப்பூசி செலத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.அதனடிப்படையில் இன்று தடுப்பூசி செலத்தப்படும் இடங்கள் தொடர்பான தகவல்கள் கீழே.
Tentative vaccination schedule 09.09.2021
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,691 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 389,969ஆக அதிகரித்துள்ளது.
பொலிவியாவில் சிறிய பேருந்து மலைச்சரிவில் உருண்டு விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.
33 பயணிகளுடன் பயணித்த சிறியபேருந்து ஒன்று மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, சிறிய வளைவு ஒன்றில்...