காஸாவின் மிகப் பெரிய மருத்துவமனையான அல்-ஷி ஃபா மருத்துவமனையில் 2 வாரங்கள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு அங்கிருந்து இஸ்ரேல் படையினா் நேற்று வெளியேறினா்.
அந்த நடவடிக்கை வெற்றியடைந்ததாக இராணுவம் கூறினாலும், மருத்துவா்கள், மருத்துவப்...
இப்றாஹீம் ஹஸரத் எனும் பன்முக ஆளுமையை நம் சமூகம் பயன்படுத்த தவறிவிட்டதாக ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் கவலை தெரிவித்துள்ளார்.
பல்வேறு பணிகளினூடாக மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்த...
இன்றையதினம் (02) நாட்டின் மேல், தென், சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே, மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சில இடங்களில் 50...
காசாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று...
சமையல் எரிவாயு விலையை குறைப்பதற்கு லாஃப்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின்...