இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் அல்- அமெரி மற்றும் துணைத் தூதுவர் சைஃப் யூசிப் அல் நக்பி ஆகியோர் கட்டுகெலே ஜும்மா மஸ்ஜிதிற்கு நேற்று விஜயம் செய்தனர்.
கண்டி கட்டுகெலே ஜும்ஆ ...
தெற்காசியாவிலேயே மிக உயரமான கோபுரமாக கருதப்படும் தாமரை கோபுரம் இன்று செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.
டிக்கெட்டுகளின் விலை ரூ. 2000 ரூ.500, மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சிறப்புக்...
எதிர்காலத்தில் அவசரகால நிலைமைகளின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய சத்திரசிகிச்சைகளுக்காக மருத்துவ உபகரணங்களை பாதுகாத்து வைப்பதற்காக தமது வழமையான சத்திரசிகிச்சைகளை ஒத்தி வைக்கும் நிலைமைக்கு வந்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள தீர்மானங்களை வெற்றிபெறச் செய்வதற்கு இந்தியாவின் ஆதரவை இலங்கை பெற வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதீபா...
ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யக்கோரி தமிழகத்தின் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி முன்னெடுத்த பேரணி முதலமைச்சர் வரை கவனம் ஈர்த்திருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை...