அரசியல்

போசாக்கின்மை தொடர்பான விவாதத்தில் பதில் வழங்குவதற்கு பொறுப்பான எம்.பிக்கள் இல்லை!

நாட்டில் நிலவும் குழந்தைகளுக்கான போசாக்கின்மை நிலைமை தொடர்பான விவாதத்தின் போது பதில் வழங்குவதற்கு பொறுப்பான அமைச்சர்கள் எவரும் இன்று பிற்பகல் பாராளுமன்ற அலுவகத்தில் தங்கியிருக்கவில்லை என்பது விசேட அம்சமாகும் சபை ஒத்திவைக்கப்பட்டபோது நாட்டில் ஊட்டச்சத்து...

சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட சர்வமத முக்கியஸ்தர்கள்!

ஜேர்மன் கால்ஸ்ரோவிலும் சுவிஸ் நாட்டிலும் செப்டம்பர் 6,7,8 ஆம் திகதிகளில் இடம்பெறுகின்ற 172 நாடுகள் கலந்துகொள்ளும் world councilin of churches இன் சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பாக கலந்து கொள்ளும் புத்தளம்...

ஜுலை கலவரத்தை விட மிக கொடூரமானது முஸ்லிம்கள் மீதான இன சுத்திகரிப்பும் படுகொலைகளும்!

ஐரோப்பாவில் வசிக்கும் தமிழ் இயக்கம் ஒன்றின் முக்கியஸ்தராக இருந்த மதன் ரமேஷ் என்பவரால் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை... கடந்த கால கசப்புணர்வுகளை சுட்டிக் காட்டி பகைமையையும் காழ்ப்புணர்ச்சியையும் வளர்ப்பதோ தூண்டுவதோ என் நோக்கம் அல்ல. ஒரு...

பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற செயற்பாடு: அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் வடிவேல் சுரேஷ் அவசர சந்திப்பு!

பெருந்தோட்ட நிர்வாகங்களின் முறையற்ற நிர்வாகம் தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் அவசர சந்திப்பு...

போதையை தடுக்க பாடசாலை மாணவர்களின் பைகள் பரிசோதிக்கப்படும்: சுசில்

ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக பாடசாலை மாணவர்களின் பைகள் பரிசோதிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த...

Popular