அரசியல்

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக கட்டடம் மாற்றம்!

அமெரிக்க தூதரகம் பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு மாற்றப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார். பழைய கட்டிடத்தில் இருந்து...

‘ஊழலுக்கு எதிரான வணிகம்’ எனும் புதிய முயற்சியை ஆரம்பித்து வைக்கிறது பணிப்பாளர்கள் அமைப்பு மற்றும் ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம்!

“Business Against Corruption” எனும் புதிய முயற்சியினை  இலங்கை பணிப்பாளர்கள் அமைப்பு (SLID) மற்றும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனம் ஆரம்பித்து வைக்கிறது. இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு...

சனத், மிலன், டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்க தொலைபேசிகளை ஒப்படைக்குமாறு உத்தரவு!

'கோட்டா கோ கம' போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்க தொலைபேசிகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு...

தாய்லாந்து பிரதமரின் பதவி காலத்தை இடைநிறுத்தி நீதிமன்றம் தீர்ப்பு!

தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்-ஓ-சாவின் பதவிக்காலத்தை நிறுத்தி வைத்து அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 24) உத்தரவிட்டுள்ளது. இவரது எட்டு வருட பதவிக்காலம் தொடர்பாக எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்...

தென் கொரியாவில் மீன்பிடி துறையில் இலங்கையர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள்!

124 இலங்கையர்கள் கொண்ட குழுவொன்று நேற்று இரவு தென்கொரியாவிற்குப் புறப்பட்டுச் சென்றது. அதற்கமைய இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உற்பத்தித் துறையில் வேலைகளுக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உற்பத்தித் துறையில்...

Popular