எதிர்வரும் காலங்களில் மக்காச் சோள விவசாயிகளை இணையத்தில் பதிவு செய்வதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
வேளாண் வளர்ச்சித் துறை இத்திட்டத்தை செயல்படுத்தி, அனைத்து விவசாயிகளின் தகவல்களையும் உள்ளடக்கிய தகவல் அமைப்புடன்...
தாய்லாந்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 90 நாட்கள் தங்கியிருக்க தாய்லாந்து அரசாங்கம் அனுமதித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு நிரந்தர அடைக்கலம் கொடுக்க விரும்பும் நாட்டைத் தேடுவார் என தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அதற்கமைய றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன...
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மீதான அடுத்த நான்கு மாதச் செலவுகளுக்கான விவாதத்தை செப்டம்பர் 30, 31, 1 மற்றும் 2ஆம் திகதிகளில் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான...
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித ஆண்டகைக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை பேராயர் இல்லத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலைமை காரணமாக விசேட...