எரிபொருள் பிரச்சினை காரணமாக நாளை தனியார் பஸ்கள் 50 வீதத்தால் குறைவடையும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
உரிய முறையில் எரிபொருள் கிடைத்தால் அடுத்த வாரம் முதல் பஸ்களை வழமையாக இயக்க...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜூலை 18 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட பல அவசரகாலச் சட்டங்களைத் திருத்தியுள்ளார்.
குறித்த விதிகள் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் திருத்தப்பட்டுள்ளன.
இதன்படி, தேடுதல் மற்றும்...
கடன் வழங்குவதற்கான நிபந்தனையாக நாற்பது அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் கோரிக்கை விடுத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தனியார் மயமாக்கல் பிரேரணை பாராளுமன்றத்தில்...
கொவிட்-19 காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இறப்புகள் அனைத்தும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே.
அதன்படி, இலங்கையில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,578 ஆகும்.
கடந்த...
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக நடைபெற்ற பல சுற்றுப் பேச்சுக்களின் போது ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முன்வைத்த யோசனைகளை வரும் திங்கட்கிழமை (08) இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்...