அரசியல்

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது!

அரசியலமைப்பின் 22வது திருத்தம் இன்று புதன்கிழமை வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஆகஸ்ட் 1 திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றது. அது நிறைவேற்றப்பட்டவுடன், அது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 21வது...

பாராளுமன்றில் ரணில் விக்ரமசிங்க உரை!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்ராசன உரை நிகழ்த்தி வருகின்றார். 9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இன்று (ஆகஸ்ட் 3) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில்...

9ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு ஆகஸ்ட் 3 புதன்கிழமை ஆரம்பமானது. பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, அரசியலமைப்பின் 33ஆவது...

புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் மாற்றங்கள் தொடர்பில் விஜயதாசவின் விளக்கம்!

22வது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலத்திற்கு அமைச்சர்கள் சபையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (ஆகஸ்ட் 2) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்...

ஜனாதிபதி ரணில் தலைமையிலான இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும்: பாகிஸ்தான் ஜனாதிபதி

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் வெளியிட்டுள்ள  வாழ்த்துச் செய்தியில், பாகிஸ்தான் அரச தலைவர், இரு நாடுகளின் நல்வாழ்வு மற்றும் செழுமைக்காக...

Popular