அரசியல்

QR முறைமையில் 5 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன: எரிசக்தி அமைச்சர்

இதுவரை நாட்டில் ஐந்து மில்லியன் வாகனங்கள் தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இந்த...

‘முகக்கவசம் அணியாதவர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது’

கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் அனைத்து நபர்களும் முகக் கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முகக்கவசம் அணியாதவர்களுக்கு நாளை (01) முதல் எரிபொருள் வழங்கப்பட...

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைவரும் ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் அழைப்பு!

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார். பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் இதற்காக அழைப்பார் என்றும் அவர் கூறினார். கண்டிக்கு இன்று (ஜூலை...

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவது? திஸ்ஸ விளக்கம்

அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கான கலந்துரையாடல் கட்சித் தலைவர்களுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

‘அரகலய’ போராட்டத்தில் இருந்து 5 நபர்களை பாராளுமன்றத்திற்கு நியமிக்கவும்: கெமுனு ஜனாதிபதியிடம் கோரிக்கை

அண்மையில் இடம்பெற்ற 'அரகலய' போராட்டத்தில் இருந்து தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு ஐவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்வகட்சி அரசாங்கத்திற்கு இதுவே சிறந்த வழி என  தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் ...

Popular