இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பால் தேநீரின் விலையும் 5 முதல் 10 ரூபாவால் குறைக்கப்படும்.
இந்த விடயத்தை அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு...
இன்றையதினம் (23) நாட்டின் கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு...
கொழும்பு - வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடையகத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
தீவிபத்துக்கான காரணங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு ஆறு...
முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் நாளை முதல் உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு காலை 7.30 முதல் 8.30...
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு விளக்கமளிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
அத்துடன், நாளை (திங்கட்கிழமை) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து...