குருணாகல் – யக்கஹபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்துப் பணிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், 5 பேர் கொண்ட விசாரணை...
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு இந்தியாவுடன் இலங்கையை இணைந்துவிடுங்கள் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இந்த...
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
அதேநேரம், தன்னை பலிகடாவாக பிடிக்க அரசியல் சதி நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றைய...
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (ஜூலை 5) விசேட அறிக்கையொன்றில் பிரதமர் இதனை அறிவித்துள்ளார்.
பிரதமரின் அறிக்கையின் பின்வருமாறு,
அபிவிருத்தியடைந்து வரும்...
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பொறுப்பேற்று பதவி விலகுமாறு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இனியும் ஆட்சியில் இருக்க தார்மீக உரிமை இல்லை என கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர்...