குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை ரூ. 40 ஆகவும், மற்ற பேருந்து கட்டணங்களை 30வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பு அடுத்த மாதம் ஜுலை 1ஆம் திகதி முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை பேருந்து கட்டணத்...
லங்கா- ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அத்தியாவசியமற்ற சேவை வாகனங்களுக்கான எரிபொருளை தொடர்ந்து விநியோகிக்கும் என அதன் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், குறித்த எரிபொருள் நிலையங்கள், டோக்கன் முறைமையின் மூலம் செயல்படும் என்றும்...
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நீதிமன்ற அவமதிப்பு வரையறுக்கப்படாத காரணத்தால், தற்போது அவ்வாறான வழக்குகளை விசாரித்து முடிவெடுப்பதற்கும், நீதித்துறைக்கும் தெளிவான மற்றும் சீரான நடைமுறை இல்லை.
அதனால்...
தொழில்நுட்ப அமைச்சு என்ற என புதிய அமைச்சொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், இரண்டு அமைச்சுக்களும் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுடன் இணைக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா பதவிப் பிரமாணம்...
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பெற்றோலியத்துறை அமைச்சரான ஸ்ரீ ஹர்தீப் சிங் பூரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு புது டெல்லியில் உள்ள வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார...