அரசியல்

வௌிநாட்டு எண்ணெய்க் கம்பனிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!

எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.' எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் எரிபொருளுக்கு கடும்...

‘நெருக்கடியான காலத்திலும் அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்று பணம் சம்பாதிக்கின்றது’: திஸ்ஸ

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை அரசாங்கம் விற்பனை செய்வதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க...

தம்மிக்க பெரேராவின் அமைச்சின் கீழ் ஏழு நிறுவனங்கள்: வர்த்தமானி அறிவித்தல்

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட தம்மிக்க பெரேராவின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பை விவரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஏழு துறைகள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொது...

எரிசக்தி அமைச்சின் செயலாளரை பிடித்து வைத்து போராட்டம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார் மயமாக்கும் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் குழுவொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளரை அவரது அலுவலகத்திற்குள்...

எரிபொருள் தொடர்பில் கலந்துரையாட காஞ்சன – நசீர் கட்டார் பயணம்!

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் கட்டார் நாட்டுக்கு பயணமாகவுள்ளனர். எரிபொருள் மற்றும் வேலை சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளன. கட்டார் அரசிடம் இருந்து எரிபொருளைப்...

Popular