அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார்.
21வது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், இறுதி வரைவு...
நெருங்கிய நண்பர் என்ற வகையில் ஏற்பட்டுள்ள இலங்கையின் இக்கட்டான சூழ்நிலையை முறியடிப்பதற்கு இந்திய அரசாங்கம் தனது பூரண ஆதரவை இலங்கைக்கு வழங்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் குவத்ரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள...
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் இன்று (23) உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அஹங்கம, சங்கரத்ன மாவத்தையைச் சேர்ந்த 63 வயதுடைய வீரப்புலி...
அண்மைக்காலமாக மதுபானங்களின் விலையேற்றம் மற்றும் மக்களின் வருமானம் குறைந்ததன் காரணமாக மதுபானங்களின் தேவை சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக பொது நிதிக்கான குழுவில் (COPF) தெரியவந்துள்ளது.
கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர்...
இலங்கைக்கான மேலதிக நிதியுதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்திய அரசாங்கத்தின் விசேட குழுவொன்று இன்று இலங்கைக்கு வந்துள்ளது.
அதற்கமைய இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவத்ரா, பொருளாதார இந்திய பொருளாதார விவகார செயலாளர்...