இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில், அமெரிக்க வங்கியொன்று கடனை செலுத்தத் தவறியமை தொடர்பில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக 'புளூம்பேர்க்'கை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் 'ஹெமில்டன்...
தனியார் துறை ஊழியர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் அதிகரிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மற்றும்...
தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக இன்று (22) புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று காலை கூடிய பாராளுமன்றத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னாள் அமைச்சர் பசில்...
நாளை (22) மற்றும் வியாழன் (23) ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் முப்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கையை அடுத்து...
ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதற்கு இலங்கையிலிருந்து அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பலம் வாய்ந்த குழுவொன்றை ரஷ்யாவிற்கு அனுப்பினால் ரஷ்யாவின் உதவியை நாட முடியும் என ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் யூரி மேட்டரி தெரிவித்துள்ளார் என...