கிடைக்கப்பெற்ற மற்றும் பெறப்படவுள்ள எரிபொருள் கையிருப்புகளை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அடுத்த சில நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேநேரம், நிதி அமைச்சும்...
இலங்கையில் உணவு நெருக்கடி அதிகரித்துள்ளதை அடுத்து உலக உணவுத் திட்டம் அவசர மனிதாபிமான உதவித் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அதன்படி நேற்று (16) கொழும்பு மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உணவு வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டன.
இலங்கையில் நிலவும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஜூன் 15ஆம் திகதி முதல் விசேட பயணிகள் போக்குவரத்துத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் பின்னர், இன்று கல்கிசையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான நகரங்களுக்கு இடையிலான சொகுசு விரைவு ரயில் சேவையை ரயில்வே திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
எரிபொருள் விலை...