இந்தியாவில் உள்ள முக்கிய இஸ்லாமிய குழுக்கள் மற்றும் மசூதிகளின் தலைவர்கள், ஆளும் மத்தியஅரசின் பாரதிய ஜனதா கட்சியின் இரு உறுப்பினர்களால் முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களுக்கு எதிரான போராட்டங்களுக்கான திட்டங்களை நிறுத்துமாறு...
அரச உத்தியோகத்தர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பயிர்ச்செய்கைக்கான விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.
சுற்றறிக்கை பின்வருமாறு:
நாட்டில் கால்நடை தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கோழி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும் என அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போது சில்லரை விற்பனையில் முட்டை ஒன்றின் விலை...
புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவைத்தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (15) இடம்பெற்ற...
எரிபொருளைக் கோரி இன்று மேலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நுகேகொடை தெல்கந்தவில் இருந்து ஹைலெவல் வீதி தடை செய்யப்பட்டுள்ளதுடன், யூனியன் பிளேஸில் இருந்து செல்லும் பாதை ஆர்ப்பாட்டக்காரர்களால் தடைப்பட்டுள்ளது.
இதனிடையே போக்குவரத்து நெரிசலை...