எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டை மீண்டும் உயிர்ப்பிக்க தன்னால் முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிர்வாகம் தனது ஆட்சியின் முதல் இரண்டு வருடங்களில் நாட்டை சேதப்படுத்தியதாக...
குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், தனது சம்பள நிலுவைத் தொகையை இலங்கைக்கான அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு வழங்க தீர்மானித்துள்ளார்.
கடந்த வாரம், டாக்டர். ஷாபி சிஹாப்தீனின் காலதாமதமான ஊதியத்தை 2022...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்று இலங்கையில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த பிரதமர் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அப்பணி வெற்றி பெறும் வரை...
நெல் ஆலை உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள நெல்லை சந்தைக்கு விடுகிறார்களா என்பதை கண்காணிக்குமாறு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேநேரம், நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்...
லிட்ரோ லங்கா லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக முதித பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
லிட்ரோ லங்காவில் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றிய அவர், 2019 இல் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து தலைவர் பதவியில் இருந்து விஜித ஹேரத் இராஜினாமா செய்ததை...