முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுஜன பெரமுனவின் நெருக்கமான வட்டாரங்கள் இன்று (08) இதனைத் உறுதிப்படுத்தியுள்ளன.
இது குறித்து பசில்...
வீதியில் பேரணியாகச் செல்லுங்கள், பலகையைப் பிடியுங்கள்,, அது ஒரு பிரச்சனையல்ல, ஆனால் நாட்டை இருட்டில் விட்டு செல்ல வேண்டாம் என தொழிற்சங்கங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (8) பாராளுமன்றத்தில் உரையாற்றும்...
தாம் மேன்முறையீடு செய்துள்ள நிலையில், தம்மை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிக்கவில்லை என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் ஏற்பட்ட விவாதங்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக...
சுயேட்சையாக நிற்பது பாராளுமன்றத்தில் புதிய ஃபேஷனாக மாறியுள்ளது, மேலும் பாராளுமன்ற சட்டம் இனி பின்பற்றப்படுவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (08) உரையாற்றும் போதே அவர்...