பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று 21 ஆவது திருத்தம் தொடர்பில் சட்ட வரைவு ஆலோசகர், சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன் கலந்துரையாடி அடுத்த...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மே மாதம் 09...
அல்ஜஸீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பலஸ்தீன தூதரகத்தில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இன்று பாலஸ்தீன தூதரகத்திற்குச் சென்று, மிகவும்...
வாடிக்கையாளர்கள் தங்கள் எரிபொருள் தேவைகளை தெரிவிக்க நகர வாரியாக மொபைல் எண்கள் குறித்து சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரவும் செய்திகளை லங்கா ஐ.ஓ.சி மறுத்துள்ளது.
நிறுவனம் மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது....
மே (09) வன்முறையைத் தூண்டியதற்காக இதுவரை ஜே.வி.பி.யின் ஒரு உறுப்பினர் கூட கைது செய்யப்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (18) பாராளுமன்றத்தில்...