காலிமுகத்திடலுக்கு கடந்த 9ஆம் திகதி கலகக்காரர்கள் பிரவேசிப்பதை தடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி காலி...
இலங்கைக்கு 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்தற்கு இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆண்டு தோறும், 40 கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு...
புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கையை பாராளுமன்ற சார்ஜென்ட் நரேந்திர பெர்னாண்டோ ஆரம்பித்துள்ளார்.
அதன்படி, பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் தரப்பில் முதலாவது பிரதமர் ஆசனம் (ஏழாவது ஆசனம்) புதிய...
இன்று இரவு கொழும்பு துறைமுகத்திற்கு சமையல் எரிவாயு ஏற்றுமதி கப்பல் ஒன்று வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், சந்தையில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அவற்றை...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை (16) நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
இலங்கையின் 26ஆவது பிரதமராக பதவியேற்ற பின்னர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றும் முதலாவது உரை இதுவாகும்.
அதேவேளை இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியின்...