நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மேலும் கூறியதாவது,
'உண்மையில், நாட்டு மக்கள் சொல்வது மொத்த நாடாளுமன்றத்தையும் விலகச் சொல்கின்றார்கள். இந்த...
நாடாளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை 10 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்தி வைத்ததையடுத்து இன்று பாராளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
அதேவேளை...
பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள் குழு இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள் நுழைந்தனர்.
நேற்று மாலையில் இருந்து பாராளுமன்ற நுழைவு...
ஹர்த்தாலுக்கு ஆதரவாக இன்று குருநாகல் மாவட்ட கோபேகனே கொபேகனே பகுதியில் நடைபவனியும் எதிர்ப்பு பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அடக்குமுறை அரசை விரட்டியடிப்போம், 74 ஆண்டுகால சாபத்திற்கு முடிவு கட்டுவோம் எனற பல்வேறு
கோஷங்களை எழுப்பியவாறு இந்த...
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை 5.30 மணிக்கு விசேட அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளதாக ஊடக அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி...