பாரியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வரும் நிலையில், காலி முகத்திடலுக்கு அருகாமையில் பல பொலிஸ் ட்ரக் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில்,
எந்த...
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, தனியார் ஜெட் விமானத்தில் தெரியாத இடத்திற்கு நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியான வதந்திகளில் உண்மையில்லை என ஆங்கில ஊடகமொன்று உறுதிசெய்துள்ளது.
கொழும்பு சர்வதேச விமான நிலையத்தின் (ரத்மலானை)...
உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத்துக்கு 'பாரதியின் தமிழ் மகன்' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்ற மாபெரும் கலை நிகழ்ச்சியில்...
பதவி விலகிய அமைச்சரவை அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) மாலை 05.00 மணிக்கு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக...
சிங்கள-தமிழ் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு திரும்புவதற்கு வசதியாக இலங்கை போக்குவரத்து சபையின் சிறப்பு தொலைதூர பேருந்துகள் இன்று முதல் இயங்கவுள்ளன.
இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் ஊழியர்கள் புத்தாண்டு...