அரசியல்

ஊரடங்குச் சட்டத்திற்கு மத்தியிலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெருந்திரளான மக்கள் : உணவின்றி தவிப்பதாகக் கூறி வீதிக்கு இறங்கிய மஹரகம மக்கள்

திடீரென ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமையால் தாம் உணவின்றி தவிப்பதாகக் கூறி மஹரகம பொமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'மக்கள் வேடிக்கைக்காக ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள், மக்கள் வாழ வழி இல்லை, அதுதான் அவர்களை வீதிக்கு கொண்டுவருகிறது...

பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி: பாகிஸ்தானிடம் இருந்து பெறவிருந்த 200 மில்லியன் டொலர் கடனுதவி நிறுத்தம்

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கை அரசாங்கத்துடனான கலந்துரையாடல்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய பாகிஸ்தானிடம் இருந்து கோரியிருந்த 200 மில்லியன் டொலர் கடனுதவி ஆபத்தில் உள்ளதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல...

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்: சமூக ஊடகத் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு நாமல் வலியுறுத்தல்!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் பலர் பதிவிட்டுள்ளனர். எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, குரல்தர வல்ல அதிகாரிகளோ உத்தியோகபூர்வமாக இந்த முடக்கம் குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், இலங்கையில்...

பிரதமர் மஹிந்த, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மிரிஹான பகுதிக்கு சென்றனர்!

நுகேகொடை- மீரிஹான பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தின் இடம்பெற்ற கலவரத்தையடுத்து இன்றையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்குச் சென்றுள்ளார். நேற்றிரவு பொதுமக்களின் கவனயீர்ப்பு போராட்டத்தில்...

மே மாதத்திலும் மின்வெட்டு தொடரலாம்: அமைச்சர் பவித்ரா

மே மாதத்திலும் மின்வெட்டு தொடர வாய்ப்புண்டு இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சர் பவித்ரா வண்ணியாராச்சி தெரிவித்தார். ராய்ட்டர்ஸ் செய்திசேவைக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள்...

Popular