அரசியல்

‘தேர்தல்களை இழுத்தடிப்புச் செய்வதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: ரவூப் ஹக்கீம் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தல்

இலங்கையில், தேர்தல்களை நடாத்தாமல் இழுத்தடிப்புச் செய்யும் விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் வலியுறுத்தினார். இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார...

பிரதமர் மஹிந்தவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இடையே சந்திப்பு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (28) அலரிமாளிகையில் நடைபெற்றது. இதன்போது,...

நம்பிக்கையில்லா தீர்மானம்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிரதமர் பதவியில் நீடிப்பாரா?

எதிராக, நாட்டின் பொருளாதாரத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தவறாக நிர்வகித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவரின் அரசாங்கத்தை நீக்க, பாகிஸ்தானிய எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளனர்....

‘பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை’ : ரணில் விக்கிரமசிங்க

நாட்டின் பிரதமராக தொடர்ந்து சேவையாற்றுவேன் தற்போதைய நிலையில் பதவி விலக மாட்டேன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் பதவியிலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு...

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை தொடர்பான அதன் அறிக்கை ஐஏ ஆலோசனை அறிக்கையை...

Popular