தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் நம் அனைவரின் பிரச்சினை. இது நாட்டின் பிரச்சினை.ஒரு தேசிய பிரச்சினை. இது இந் நாட்டின் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினை என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர்...
ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் பயணத்தின் போது அவருக்கு நிழலாக அவருக்கு நெருக்கமானவராக செயற்பட்டவர் சிறிசேன குரே தான் என் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
அவர் தனது மனதில் நம்பிக்கை வைத்திருந்த...