அரசியல்

நாடளாவிய ரீதியில் சகல பிரஜைகளினதும் தகவல்களை திரட்ட பொலிஸார் நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் சகல பிரஜைகளினதும் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டமொன்றை பொலிஸ் தலைமையகம் முன்னெடுத்துள்ளது. அதன் பிரகாரம், ஒவ்வொரு நபர் மற்றும் குடும்பங்களின் தகவல்கள், வசிக்கும் இடம், தேசிய அடையாள அட்டை எண், கிராம அலுவலர்...

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ரமழான் மாதம் தொடங்கும் முன் போர் நிறுத்தம்: கடும் நிபந்தனைகள் முன்வைப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான சண்டையை நிறுத்தும் நோக்கில் பாரிஸில் நடைபெற்ற மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச  ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலின் 'போர் அமைச்சரவை' சனிக்கிழமை (பெப்ரவரி...

மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10,126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான 100,000 பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம்...

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை குறையும் : அமைச்சர் நளின்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியின் பலன்கள் அடுத்த மாதம் முதல் மக்களுக்கு வழங்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின்...

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு!

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் அடிக்கடி தாமதம் ஏற்படுகின்றமை மற்றும் முன் அறிவித்தலின்றி இரத்து செய்யப்படுகின்றமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயணிகள்...

Popular