இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்குத் தெளிவான விளக்கத்தினை வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த...
ஸிஹாஹ் ஸித்தா ஹதீஸ் கிரந்தங்களின் மொழிபெயர்ப்பு தொகுதி அறிமுகம் மற்றும் 'மிஷ்காத்துல் மஸாபீஹ்' நூல் வெளியீடு தொடர்பில் தமிழ்நாடு ரஹ்மத் அறக் கட்டளை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை:
‘ரஹ்மத் அறக்கட்டளை’ என்பது, இஸ்லாமிய நெறிமுறைகளுக்குட்பட்டு, மார்க்க அறப்பணிகளை ஆற்றிவரும், லாபநோக்கமற்ற ஒரு நிறுவனமாகும்.
பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 30...
மேல், தென், சப்ரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடமேல் மாகாணத்தில் சில இடங்களில்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்கும் (Richard Verma) ரிச்சர்ட் வர்மாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (23) முற்பகல் ஜனாதிபதி...
இந்தியாவில் புத்தகத்தை பார்த்து பரீட்சை எழுதும் முறையினை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிபிஎஸ்இ (CBSE) அறிவித்துள்ளது.
குறித்த திட்டத்தை 9 – 12 ஆம் வகுப்பு மாணவர்களிடையே செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த...