பலஸ்தீன மக்களுடனான இலங்கையின் ஆதரவையும் ஒற்றுமையையும் அடையாளப்படுத்தும் வகையில் மனிதாபிமான உதவியின் அடையாளமாக காசா மக்களுக்கு சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்குவதற்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
அதற்கமைய நேற்றைய தினம் கொழும்பில்...
அகில இலங்கை காழி போரத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அல்ஹாஜ் இப்ஹாம் யஹ்யா அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கௌரவிப்பு நிகழ்வு பலாங்கொடை பெரிய...
முஸ்லிம்களுக்கிடையே ஏற்படும் பிளவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்திற்கே தீங்காக அமைய முடியும். எனவே முஸ்லிம்களை ஒற்றுமைப்படுத்துவதற்கான முயற்சிகள் முஸ்லிம் சமூகத்தில் பரவலாக்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பொதுச்...
கொழும்பில் முன்னெடுத்துவரும் ஐக்கிய மக்கள் சக்தி பேரணி மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான பேரணி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பயணிக்கும் போதே இவ்வாறு...
அரசியலில் பிரவேசிக்கும் நம்பிக்கை தனக்கு இல்லாவிட்டாலும், தனது கணவரின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புமாறு புத்தளம் மக்களும் கட்சியும் கோரினால், அது குறித்து பரிசீலிக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி...