அரசியல்

சனத் நிஷாந்தவின் மரணம்: முக்கிய தகவலை வெளியிட்ட சாரதி!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். விபத்து தொடர்பாக சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்...

அதிபர் கொடுப்பனவு: விசேட குழுவின் பரிந்துரை கையளிப்பு

அதிபர் சேவையில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவால் நியமிக்கப்பட்டுள்ள குழு, அதன் அறிக்கையை நேற்று அமைச்சரிடம் கையளித்தது. சம்பள திருத்தம் மற்றும் சம்பள முரண்பாடுகளை களைதல், அதிபர்களின்...

உலகில் இஸ்லாத்தை பின்பற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு: 2070 ஆம் ஆண்டு 70 சதவீதமாக அதிகரிக்கும்

உலகில் வேகமாக வளர்ந்து வரும் சமயமாக இஸ்லாம் இருப்பதுடன் எதிர்வரும் 2070 ஆம் ஆண்டுக்குள் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை உலகில் அதிகமாக இருக்கும் என பல தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015 ஆம் ஆண்டை விட...

இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறும் பாராளுமன்ற கூட்டத்தொடர்

பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மீண்டும் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு...

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி இலங்கையில் மரணம்!

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி காலமானார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு பவதாரிணி இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி இன்று காலமானார்....

Popular