அரசியல்

சனத் நிஷாந்த வீட்டிற்கு ரணில், மகிந்த சென்று ஆறுதல்: ஞாயிற்றுக்கிமை இறுதிக் கிரியைகள்!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் அவரின் இல்லத்திற்கு சென்று ஆறுதல்...

சனத் நிஷாந்தவின் இறுதி சடங்கு புத்தளம் ஆராச்சிக்கட்டுவில் நடைபெறும்!

விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதி சடங்கை எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புத்தளம் ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் இறுதி சடங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த...

ஹலால் உற்பத்தித் துறையில் பிரதான முதலீடுகளை ஆராயும் “மக்கா ஹலால் போரம்” மாநாடு நிறைவு!

சவூதி அரேபியா மக்காவில் ஜனவரி 23 முதல் 25 வரை நடைபெற்ற மூன்று நாள் மக்கா ஹலால் மன்ற மாநாட்டில் ஹலால் தொழில் துறையில் பல முக்கிய முதலீட்டு கூட்டாண்மை மற்றும் நம்பிக்கைக்குரிய...

அயோத்தி ராமர் கோயில்: நீதியின் மீதான நம்பிக்கையும் உடைக்கப்படும் போது முஸ்லிம்கள் மௌனத்தையே பதிலாகத் தந்தார்கள்

அயோத்தியில் ராமர் கோவில் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் இது தொடர்பான பல்வேறு ஆக்கங்களும் காணொளிகளும், பதிவுகளும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் வெளிவரும் 'சமரசம்'...

ராகம பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு: சனத் நிஷாந்த சடலத்தை பார்வையிட குவிந்த அரசியல்வாதிகள்

தற்போது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட உயிரிழந்தவரின் சடலம் ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சடலத்தை பார்வையிட பொது மக்கள், அரசியல்வாதிகள், உறவினர்கள் என...

Popular