சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயது சிறுவனொருவர் மீட்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாப் எனும் மாணவனே கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில்...
2030 இல் இந்தியா பெரிய பொருளாதார நாடாகும் என சர்வதேச எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம் கணித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம்...
மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த“MICHAUNG” (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியானது நேற்று (05) 08.30 மணிக்கு வட அகலாங்கு 15.20 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 80.30...
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு 600 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை கிடைத்த...
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது குழந்தைகளுக்கான அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தக்கூடும் என கல்வி அமைச்சர் நேற்று கூறியது முற்றிலும் தவறானது...